அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

நோன்பு பற்றி தவறான விளக்கம். (நாஸிக், மன்சூக் திருக்குரானில் இல்லை)


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 47 இல் நோன்பை விட்டு விடுவதற்குப் பரிகாரம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நோன்பு நோற்கச் சக்தி உடையோர் நோன்பு நோற்கலாம்: அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம் என்ற சலுகை இருந்தது அதுதான் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:184) கூறப்பட்டுள்ளது. 

ரமலான் மாதத்தை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளை வந்த பின், சக்தி பெற்றவர் நோன்புதான் நோற்க வேண்டும் என்ற புதுச் சட்டம்

அந் நஜாத்தின் ஆகாசப் புளுகு


அந் நஜாத் ஜூலை 1987 மாத இதழில் பக்கம் 29 இதழில் "விவாதத்தில் ஆதம் (அலை) வென்றார்கள்" என்ற தலைப்பில் கற்பனை நயம் சொரிந்த கட்டுக்கதை ஒன்றைக் கண்டேன் காரணம் திருக் குரானுக்கு மாற்றமான கருத்துகள் அதில் உள்ளன.

மக்களை வழி கெடுத்து சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு (இந் நிலையற்ற அசுத்தமான ) உலகிற்கு வந்த ஆதம் (அலை) ?" என்ற மூசா (அலை) கேட்டதாக எழுதியுள்ளார்.

  • முதல் மனிதரும், முதல் நபியுமாகிய ஆதம் (அலை) அவர்கள் அப்போது படைக்கப்படாத மக்களை எப்படி வழிகெடுத்து இருக்கமுடியும்?

விபச்சாரமும், வெட்கக்கேடான செயலும். - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனம் 24:2, மாற்றப்பட்ட வசனம் 4:15) 

பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

விபச்சாரம் செய்த பெண்களை மரணிக்கும் வரை வீட்டுக்காவலில் வையுங்கள் எனக் கூறும் வசனம் (4:15) அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை தான் செல்லும் எனவும் கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வழியை இறைவன் காட்டினான். 

விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இருபாலாருக்கும் பொதுவானது. எனவே விபச்சாரம்

உலகத்தின் அடிமைகளைப் பின்பற்றாதீர்கள் - இமாம் மஹ்தி (அலை) அவர்கள்.


நீங்கள் பிறரைப் பார்த்துப் பௌதீகத் துறைகளில் அவர்கள் மிகவும் முன்னேறியிருப்பதைக் கண்டு நாமும் அவர்களைப் பின்பற்றுவோம் என்று அவர்களின் வழியில் நடக்காதீர்கள். கேளுங்கள்! உணருங்கள் ! இவர்கள் உங்களை தன் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கும் இறைவனை விட்டு வெகுதூரம் போய் விட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள் வணங்கும் இறைவன் மிகவும் பலவீனமான ஒரு மனிதனே! அதனால் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நான் உங்களை பொருள் சம்பாதிக்கவேண்டாமென்றோ தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டாமென்றோ கூற வில்லை. ஆனால் அனைத்தும் இவ்வுலகமே என்று அதிலேயே மூழ்கியுள்ள உலகத்தின் அடிமைகளை நீங்கள் பின்பற்றக் கூடாது என்றே கூறுகின்றேன். ஆன்மீக முன்னேற்றத்திற்கும், பௌதீக

படைபலம் பற்றிய வசனங்கள்! (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


(மாற்றிய வசனம் 8:66 ; மாற்றப்பட்ட வசனம் 9:41) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 203 இல் குறைவாக இருந்த போதும் போர் கடமையா? என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

எண்ணிக்கை, படைபலம் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 9:41) கூறுகிறது. 

8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால்தான் போர் கடமை எனவும் அதை விடக் குறைவாக இருந்தால் போர் கடமையில்லை எனவும் கூறுகிறது. இவ்விரண்டும் முரண்பாடு என எண்ணக் கூடாது.


வாரிசுரிமைச் சட்டமும் மரண சாசனமும் (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை)


(மாற்றிய வசனங்கள் 4:11,12; 4:178

மாற்றப்பட்ட வசனங்கள் 2:180, 2:240) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 45 இல் மரண சாசனம் என்ற தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

வாரிசுரிமை சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது. (திருக்குர்ஆன் 2:180, 2:240) 


கருத்து பரிமாற்றம் செய்ய முன் வாருங்கள் - சவூதி ஆலிம்களுக்கு ஹஸ்ரத் கலீபத்துல் மஸீஹ் அவர்களின் அழைப்பு


சவூதி அரேபியாவிலிருந்து வெளிவருகின்ற 'THE MESAAGE' என்னும் பத்திரிகையில் சமயத் தொடர்பு நிருபர் காலிப் ஜோங்கர் என்பவர் 'முதுகெலும்பு இல்லாத நயவஞ்சகன்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அஹ்மதிய்யா ஜமாத்திற்கு முதுகெலும்பு இல்லை என்றால் அது உலகில் இவ்வாளவு பெரிய ஜமாத்தாக எவ்வாறு வளர்ந்தது?

உண்மையில் அவர் எழுதிய கட்டுரை முற்றிலும் பொய்யான செய்திகளைக் கொண்டதாகும். அவர் அந்தக் கட்டுரையில் சவூதி அரேபியாவில் அஹ்மதிகள் பலர் உள்ளனர். என்னுடன் விவாதம் செய்ய வருமாறு அவர்களுக்குப்

கிப்லா மாற்றம் - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனங்கள் 2:142-145; 

மாற்றப்பட்டது புகாரி ஹதீஸ் எண் 399, 7252) 

பி.ஜே மொழியாக்கம் இரண்டாம் பதிப்பில் திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 39 இல் கிப்லா மாற்றம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

திருக்குர்ஆனில் 2:142 முதல் 2:145 வரை உள்ள வசனங்களில் தொழுகையில் முன்னோக்கும் திசை மாற்றப்பட்ட செய்தி கூறப்படுகிறது என்றும், 


மது படிப்படியாக தடை செய்யப்பட்டதா? (நாஸிக், மன்சூக் - திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனம் 5:90,91; மாற்றப்பட்ட வசனம் 2:219;4:43) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 116 இல் போதையாக இருக்கும் போது என்னும் தலைப்ப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

முதலில் அரபு மக்களுக்கு குடி தடுக்கப்படாமல் இருந்தது. (திருக்குர்ஆன் : 16:67) பின்னர் படிப்படியாக இது குறித்து தடைகள் இறங்கின. 

போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்ற கட்டளை வந்தது. (திருக்குர்ஆன்:4:43) பிறகு குடிக்காமல் இருப்பதே நல்லது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது (திருக்குர்ஆன்:2:219) அதன் பிறகு அறவே போதை

நாஸிக் மன்சூக்


திருக்குரானில் நாஸிக் மன்சூக் 

பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 30 இல், இறைவசனம் மாற்றப்படுதல் என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: 

இறைவன் அருளிய வசனத்தை இறைவன் ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் சரியாகக் கூறி விட வேண்டியது தானே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம். 

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.