அல்லாஹ்வுடைய வல்லமைமிக்க அடையாளம் என்பதன் பொருள், அவனுடைய பொதுவான விதிகளுக்கும், சட்டத்திற்கும், மாறுபட்ட நிகழ்ச்சியாகும். இதற்க்கு இக்திதார் என்று பெயர். ‘இக்திதார்’ மூலமாக நிகழும் அடையாளம், விரோதிகளை அழிப்பதற்கு மட்டுமின்றி, இறைநேசர்களுக்கும், அவனுடைய நல்லடியார்களுக்கும் உதவிபுரிவதற்க்காகவும் காட்டப்படுகிறது. சில சமயம் ஒரே வேளையில் இரு வகையான அடையாளங்களை ஒன்றாக சேர்த்துக் காட்டுகின்றான்.
ஹஸ்ரத் மஸீஹ் மஊது (அலை) அவர்கள் கூறுகிறார்கள். ‘நான் ஸியால் கோட்டில் இருக்கும் போது ஒரு நாள் கடுமையான இடியும் மின்னலும்
ஹஸ்ரத் மஸீஹ் மஊது (அலை) அவர்கள் கூறுகிறார்கள். ‘நான் ஸியால் கோட்டில் இருக்கும் போது ஒரு நாள் கடுமையான இடியும் மின்னலும்