நஜாத் ஆசிரியரின் கேள்வி:
எந்த முகத்தோடு இந்தக் காதியானி மிர்ஸா தாஹிர் முபாஹலாவுக்கு அழைக்கிறாரோ நாம் அறியோம். ஒருவேளை அவரது பாட்டனார் மிர்ஸா குலாம் 15-4-1907 இல் மௌலவி சனாவுல்லாஹ் அமிர்தஸரி அவர்களுடன் முபாஹலா செய்து அந்த பிராத்தனையின் விளைவாக காலராவினால் 26-5-1908 மரணமடைந்ததை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும்.
நம் பதில்: