முஸ்லிம் சட்டத்தை மாற்றவேண்டும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய மதத்தைக் கடைபிடிக்க அதன் படி வழிபாடுகள் நிகழ்த்த, அதனை பிரச்சாரம் செய்ய இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது.
இதற்க்கு மாற்றமாக ஒருவன் தன் மதம் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாது, பொதுவானதையே கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனம் அளித்துள்ள தனி மனித உரிமைகளை